Friday, January 28, 2011

குக்கூ

குக்கூ குழந்தைகள் வெளி நடத்த உள்ள பண்பாட்டு நிகழ்வுக்கு அனைவரையும் அழைப்பதில் பெரும் உவகை கொள்கிறேன். Feb மாதம் 1 முதல் 10 ஆம் திகதி வரை
 திருப்பத்தூரில் உள்ள வெள்ளிவாசல் என்ற மலைகிராமத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்வில் பங்கேற்றும் அந்த கிராமத்தில் தொடங்கப்பட உள்ள நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கியும் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஓவியம் சிற்பம் புகைப்படம் மற்றும் போன்ற கலைகளின் கண்காட்சி நிகழ்வும் நடத்தப்பெற உள்ளது.

No comments:

Post a Comment